அனைத்தும்
கடற்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாணவச் சிப்பாய் அதிகாரிகள் 59 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் 68வது மாணவச் சிப்பாய் ஆட்சேர்ப்பின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஐம்பத்தாறு (56) மாணவச் சிப்பாய் அதிகாரிகளுக்கும், மூன்று (03) பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவச் சிப்பாய் அதிகாரிகள் உட்பட ஐம்பத்தொன்பது (59) மாண...
2025-08-12
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் பைன் (David Pine) அவர்கள் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக இன்று (2025 ஆகஸ்ட் 12) தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீரியல் துறைத் தலை வராகவு...
2025-08-12
சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளில் 16 சந்தேக நபர்களுடன் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் (2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீ...
2025-08-12
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1590 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் முகத்துவாரம் களப்பு மற்றும் கடல் பகுதிகளில் 2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட (1590) ஆயிரத்து ஐநூற்று தொ...
2025-08-12
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ இன்று (2025 ஆகஸ்ட் 11) காலை திருகோணமலை துறைமுகத்தை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்....
2025-08-11
வாழைச்சேனை மீனவ சமூகத்தினருக்காக அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சித் திட்டம்

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஆகஸ்ட் 07 ஆம் திகதி திருகோணமலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை ம...
2025-08-11
பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரியை ஒரு உகந்த கற்றல் சூழலாக மாற்றுவதற்கு கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட "சிரம மெஹேயும" திட்டத்தின் கீழ், பாததும்பர தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தை மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலாக மாற்றுவதற்கான கடற்படையின் சமூக சேவை பங்களிப்பு 2025...
2025-08-11
காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ கடற்படையின் உதவியுடன் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது

காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் இருந்த (01) மீன்பிடிக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் இன்று (2025 ஆகஸ்ட் 10) தெற்கு கடற்படைக் கட...
2025-08-10
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 09 பிற்பகல் மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்க...
2025-08-10
வெலிசறை கடற்படை மருத்துவமனை வளாகத்தில் சுழியோடி மருத்துவம் குறித்த பட்டறை மற்றும் கண்காட்சி நடைப்பெற்றது

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியினால் (Sri Lanka College of Military Medicine - SLCOMM) ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று (03) நாள் பட்டறை மற்றும் சுழியோடி மருத்துவ கண்காட்சி 2025 ஆகஸ்ட் 06 முதல் 08 வரை வெலிசறை கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. ...
2025-08-09
அனுராதபுரத்தில் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து அனுராதபுரம் சல்காடு மைதானத்திற்கு அருகில் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தி ஒன்பது (29) கிலோகிராம் மற...
2025-08-07
கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், கற்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இரவு மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈட...
2025-08-06
அமெரிக்க கடற்படை அடிப்படை சீல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்ற லெப்டினன்ட் கோயான் சாமிதவுக்கு சிறப்பு பாராட்டுக்கள்

உலகின் மிகவும் மேம்பட்ட சிறப்புப் படைப் பயிற்சித் திட்டமான அமெரிக்க கடற்படையின் (US Navy, Naval Special Warfare Basic Training Command) மூலம் நடத்தப்பட்ட மிகவும் கடினமான அடிப்படை SEAL பயிற்சிப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இலங்கையர் என்று (SEAL Tride...
2025-08-05
யாழ்ப்பாணம் கடைக்காடு பகுதியில் ரூ.23 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்று இரண்டு (102) கிலோகிராம் மற்றும் முந்நூற்று ஐம்பது (350) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா, இருபத்தி மூன்று (23) மில்...
2025-08-05
கற்பிட்டி புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவை சிறப்புற நடத்த கடற்படையின் பங்களிப்பு

கற்பிட்டி, தலவில், புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா வழிபாடு 2025 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கற்பிட்டி, தலவில், புனித அன்னம்மாள் தேவாலயத்தில் சிலாபம் ஆயர் வணக்கத்துக்குரிய டான் விமல் ஸ்ரீ ஜயசூரிய அவர்களின் தலைமையில்...
2025-08-04