அனைத்தும்

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பட்டறை

கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவமனை மற்றும் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த, மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பட்டறை, திருகோணமலை...

2025-10-21

53 கிலோகிராம் ஹெராயினைக் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடி படகுடன் தெற்கு கடலில் ஐந்து சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) சந்தேக நபர்களுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடி ப...

2025-10-17

கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையாக் கொமடோர் தனேஷ் பத்பேரிய கடமைகளை பொறுப்பேற்றார்

கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமடோர் தனேஷ் பத்பேரிய அவர்கள் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி திருகோணமலை கடற்படை நிறுவனத்தில் உள்ள கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். ...

2025-10-17

யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்

யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, செல்லுபடியாகும் அனுமதிபத்திரம் இன்றி சட்டவிரோதமாகப் பி...

2025-10-16

தெற்கு கடலில் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷிஷ் சுமார் 839 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை பாதுகாப்பான நாட்டை உறுதிபடுத்துவதற்காக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிடைத்த நம்பகமான தகவலின்படி 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை, தெற்கு கடலில...

2025-10-15

தப்போவ சரணாலயத்தைச் சுற்றி 'யானை வளப்படுத்தும் வலயத்தை' நிறுவுவதற்கான க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

க்ளீன் ஶ்ரீ லங்கா' தேசிய திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் உள்ள தப்போவ சரணாலயத்திற்கு அருகில், பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் 'யானை வளப்படுத்தும் வலயத்தை' நிறுவுவதற்காக, 2...

2025-10-14

2025 கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்புப் போட்டித் தொடரில் ஏவுகனைக் கட்ளை முதல் இடத்தை வென்றது

மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில், இலங்கை கடற்படைக் கப்பலான 'சிக்ஷா' வில் 2025 அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான அணிவகுப்புப் போட்டி நடைபெற்றதுடன், இதில் 20...

2025-10-14

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 மார்ச் 14 அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றினார். கடற்ப...

2025-10-14

2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டியில், இலங்கை கடற்படை கட்டளை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை அணிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சாம்பியன்ஷிப்பை வென்றது

2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் 2025 அக்டோபர் 03 முதல் 08 வரை வெலிசரவில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உட்புற விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றதுடன், இதில் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கடற்படை க...

2025-10-14

TECHNO 2025 இல் கடற்படை பொறியியல் கண்டுபிடிப்பு சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டது

இலங்கை பொறியாளர்கள் நிறுவனம் (IESL) ஏற்பாடு செய்த TECHNO 2025 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியான, 2025 அக்டோபர் 10 முதல் 12 வரை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது, அங்கு இலங்கை கடற்படையின் பொறிய...

2025-10-13

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 45 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் யாழ்ப்பாண சிறப்புப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 07 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட ...

2025-10-13

பாகிஸ்தானின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதியை சந்தித்தனர்

பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தின் (National Radio and Telecommunication Corporation - NRTC) பிரதிநிதிகள் இன்று (2025 அக்டோபர் 08) கடற்படைத் தலைமையகத்தில் விசேட சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்த...

2025-10-13

கிழக்கு கடற்படை கட்டளையில் "கடல் போர்" குறித்த சிறப்பு சொற்பொழிவை வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா (ஓய்வு) இனால் நிகழ்த்தப்பட்டது

கடற்படை ஏவுகனைக் கட்டளையில், கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் பயிற்சியாளர்களின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கான 2025 அக்டோபர் 04 மற்றும் 05 ஆகிய இரு தினங்களில், இவ் பாடநெறி கிழக்கு கடற்படை கட...

2025-10-13

நாகதீபம் புராண ரஜ மகா விஹாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடின மகோற்சவம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெறுகிறது

யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜ மகா விகாரையில் வருடாந்த கடின புண்ணிய மகோற்சவம் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் ஈடுபாட்டுடன் சிறப்பாக நடைபெறுகின்...

2025-10-12

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 05 இந்திய மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், மன்னார் வடக்கு மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடல் பகுதியில் 2025 அக்டோபர் 08 ஆம் திகதி மற்றும் இன்று (2025 அக்டோபர் 09) அதிகாலையில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, உள்ளூ...

2025-10-09