நிகழ்வு-செய்தி
லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூல் கடற்படை தளபதிக்கு ஏற்றுக் கொள்ளும்.
இலங்கையின் ஆரண்ணியில் வசிக்கிற தேரர்களின் சம்பிராயம் மற்றும் முறைகள் பற்றி நீண்ட படிப்பு பின்னார் லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூலில் முதலாம் வெளியீட்டு பிரதி கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளுபடுத்து இன்று 18 கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
18 Jan 2016
இடை பயிற்சாற்றல் வளர்க்க வதற்காக இந்து இரெண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
இந்து கடற்படையின் ‘ தரங்கனீ மற்றும் சுதர்சனீ ஆகிய பயிற்சி பாய் மரக் கப்பல்கள் பயிற்சாற்றல் வளர்க்க வதற்காக
17 Jan 2016
சைனா கடற்படைக்கு சொந்த மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்
சைனா கடற்படைக்கு சொந்த ‘ லியுஷு ,சென்யா மற்றும் கின்காயு ஆகிய மூன்று கப்பல்கள் இன்று 17 கொழும்பு துறைமுகத்துக்கு அடைந்தன.
17 Jan 2016
கடல் எல்லை ஓப்பந்த்த்தை மீற இந்து மீன்பிடிகார்கள் 03 பேர் கைதுசெய்யப்பட்டது
கறைநகர் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து
17 Jan 2016


