நிகழ்வு-செய்தி

சட்டவிரோதியாக ஔஸ்டேலியாவுக்கு செல்ல ஆயத்தம் செய்த்த 17பேர் கடற்படையின் கைது.
 

சட்டவிரோதியாக “விந்தன 3’ எனும் மீன்பிடி படகுவில் மார்ச் 01 ம் திகதி நீர் கொழும்பிலிருந்து புறப்பட17பேர் காலி களங்கரை விளக்கத்திற்கு 40 கடல் மைல் தூரத்தில் இலங்கை கடற்படை கப்பல் சுரனிமல கப்பலினால் கைது செய்யப்பட்டனர்.

05 Mar 2016