மறைத்திருந்த கேரல கஞ்சா தொகை கடற்படையின் கைது.
கடற்படைக்கு பெறுத்த இரசிய தகவல் மீது சிலாவதுர தீவர வாடிய பகுதியில் மறைத்திருந்த கேரல கஞ்சா 187 கிலோவுடன் 60 பார்சல் கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் இன்று 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட கஞ்சா தொகை மன்மார் மதுவரி திணக்களத்தில் அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
