நிகழ்வு-செய்தி
ஆசியா கப்பல்கள் போக்குவரத்து கடல் கொள்ளைக்காரர்களினிடம் மற்றும் கவசம் அணிந்த கொள்ளைக்காரர்களினிடம் பாதுகாப்பு வலய ஓத்துழைப்பு மாநாடுக்காக கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்.
ஆசியா கப்பல்கள் போக்குவரத்து கடல் கொள்ளைக்காரர்களினிடம் மற்றும் கவசம் அணிந்த கொள்ளைக்காரர்களினிடம் பாதுகாப்பு வலய ஓத்துழைப்பு மாநாடுவின் 10 வது ஆண்டு நிறைவு 20 நாடுகள் பிரதிநிதிகளின் பங்கேற்புவின் கடந்த 18 ம் திகதி சிங்கப்பூரின் நடப்பெற்றது.
21 Mar 2016
கேரல கஞ்சா 6.5 கிலோவுடன் இந்து மீனவர்கள் 02 பேர் கடற்படையினரால் கைது
பேதுருமுனை கடல் பிர்ரேசத்தில் கேரல கஞ்சா 6.5 கிலோவுடன் இந்து 02 மீனவர்களையும் ஒரு படகும் ‘வட கட்டளையின் கடற்படை வீரர்களினால் இன்று 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
20 Mar 2016


