நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 02 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களால் ஊருமானை கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்களும் படகு ஒன்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி 02 வலையும் கைதுசெய்யப்பட்டனர்.
12 Apr 2016
“சுசுனாமி” ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட கடற்படைத் தளபதி விஜயம்
கொழும்புத்துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ““சுசுனாமி” எனும் ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிடுவதற்காக கடற்படைத் தளபதிவைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 11 விஜயம் செய்தார்.
12 Apr 2016
கடற்படை இரு இரத்த தானம் திட்டங்கள் நடைபெற்றது
சித்திரா தொலைகாட்சி மற்றும் வானொலி ஊடக வலையில் மதிவுரைஞர், அலுதெனியே சுபோதி தேர்ரின் கருதுகோள்கள் படி கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளியில் நடைப்பெற்றது.
12 Apr 2016


