நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் 26.75 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் வெத்திளைகேனியிலுள்ள கடற்படை பிரிவின் வீரர்களால் 13 பொதிகளில் வெவ்வேறாக பொதி செய்யப்பட்டு 26.75 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற மூவர் சம்பியன்பத்து பிரதேசத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டனர்.
18 Aug 2016
இந்திய கரையோர பாதுகாப்பு படை கப்பல் “சமர்த்” கொழும்பு வருகை
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கரையோர பாதுகாப்பு படை கப்பல் “சமர்த்” இன்று (18 ஆகஸ்ட்) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
18 Aug 2016
2 கிலோ கஞ்சா கொண்டு சென்ற நபர் கடற்படையினரால் கைது
வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முள்ளிக்குளம், கடற்படை கப்பல் பரண வின் வீரர்களால் 2 கிலோ கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரு நபர் நேற்று (17 ஆகஸ்ட் ) மரிச்சுக்கட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
18 Aug 2016


