நிகழ்வு-செய்தி
சம்பத்நுவரவில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்துவைப்பு
விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் மற்றுமொரு சமூக சேவை நிகழ்ச்சித் திட்டமாகசம்பத்நுவர மகா வித்தியாலயத்தில் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு இன்று (செப்டம்பர்.6) திறந்து வைக்கப்பட்டது.
07 Sep 2016
கடற்படை டோக்யாடில் புதிதாக நிமானிக்கப்பட்ட ஜெட்டி மற்றும் ஏறி வாயு கொள்கலன் களஞ்சியசாலை திறந்து வைப்பு
திருகோணமலை கடற்படை டோக்யாடில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜெட்டி, கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா அவர்களால் 2016 செப்டம்பர் 4ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.
06 Sep 2016


