நிகழ்வு-செய்தி
கடற்படையினால் மொனராகலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
விவசாய சமுகத்தினரிடையே சிறுநீரக நோயை தடுக்கும் வகையில் கடற்படையினரின் சமூக சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மொனராகலை கஹகுருல்லன்பெலஸ்ஸ கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் மக்களின் உபயோகத்தித்காக ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அங்கு கடற்படையினர் நிறுவியுள்ளனர்.
14 Sep 2016
வெளிச்செல்லும் விமானப்படை தளபதி, கடற்படை தளபதியுடன் சந்திப்பு
வெளிச்செல்லும் விமானப்படை தளபதி எயார் மாஷல் ககன் புலத்சிங்ஹல அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 13) சந்தித்தார்.
13 Sep 2016
‘வலவே சுப்பர் க்ராஸ் 2016’ போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்
செவனகல பந்தய திடலில் செப்டம்பர் 11 ம் திகதி நடைபெற்ற ‘வலவே சுப்பர் க்ராஸ் 2016’ மோட்டார் சைக்கில் போட்டியில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய மோட்டார் சைக்கில் வீரர்கள் பல வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.
13 Sep 2016
கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மீட்பு
கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவரை, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்கள் உட்பட கரையோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பு வீரர்கள் ஒன்றிணைந்து நேற்று (செப்டம்பர் 12) மீட்டனர்.
13 Sep 2016


