நிகழ்வு-செய்தி

எப்பாவலையில் கடற்படையினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
 

மற்றுமொரு சமூகநலத்திட்டமாக கடற்படையினர் அனுராதபுரம் எப்பாவலை, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) நிறுவியுள்ளனர்.

27 Sep 2016

கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 89 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வெத்திலைக்கேணி, கடற்படை காவலரணின் வீரர்களும் மரதன்கேணி பொலிசாரும் இனைந்து மரதன்கேணி பிரதேசத்தில் 4 பொட்டலங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த 89 கிலோ கேரள கஞ்சாவை இன்று (செப்டம்பர் 26) கண்டுபிடித்தனர்.

27 Sep 2016