நிகழ்வு-செய்தி
கடற்படை தளபதி அமெரிக்க பெண்டகன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க பெண்டகனின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை திங்களன்று (செப்டம்பர் 26) சந்தித்தார்.
28 Sep 2016
4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி
இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று (செப்டம்பர் 27) உதவியளித்தது.
27 Sep 2016


