நிகழ்வு-செய்தி

கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் கட்டப்பட்ட இருமாடி வாழிடமாளிகை மற்றும் தான மண்டபம் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
 

திருகோணமலை, கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் கட்டப்பட்ட இருமாடி வாழிடமாளிகை மற்றும் தான மண்டபம் திறப்பு விழா அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.

23 Oct 2016

27 வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு வடக்கு கடலில் இடம்பெற்றது
 

இலங்கை- இந்தியா கடற்படை மற்றும் கடலோரபாதுகாப்பு படை பிரிவின் முகவர்கள் இடையே 27வது சர்வதேச கடல் எல்லைதொடர்பான வருடாந்த சந்திப்பு இன்று, 21இடம்பெற்றது.

23 Oct 2016

சுற்றுச்சூழல் மாநாடு மற்றும் வனரோபா தேசிய மர நடுகை திட்டத்தில் கடற்படை தலபதி இணைந்துள்ளார்.
 

சுற்றுச்சூழல் மாநாடு மற்றும் வனரோபா தேசிய மர நடுகை திட்டத்தில் நிகழ்கின்ற தேசிய மர நடுகை தினம் முன்னிட்டு கினிசீரியா நாற்றுகள் ஒரு பில்லியன் நடவு தேசிய திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திருகோணமலையிள் தொடங்கியது.

22 Oct 2016

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் பயிற்சி விஜயம்
 

இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பல் சயுர மற்றும் வேக தாக்குதல் ஏவுகணை கப்பல் சுரநிமல 22 அக்டோபர் 2016 இருந்து 28 அக்டோபர் 2016 வரை பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து கொழும்பு துறைமுகம் விட்டு இந்று(22) இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

22 Oct 2016

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சிலாவதுர இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த தளத்திள் வீர்ர்களால் முன்நேற்று (20) மற்றும் நேற்று(21) சிலாவதுர பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 Oct 2016