நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக கடல் நண்டு பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கடற்படையினரால் கைது.
 

கிரிந்த கடற்கரை பாதுகாப்பு நிலையத்தில் வீர்ர்களால் நேற்று (02) பூன்தலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முரையில், முட்டைகள் கொண்ட கடல் நண்டுகள் பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யபட்டனர்.

03 Nov 2016