நிகழ்வு-செய்தி
தொழில் சுகாதார திட்டம் மற்றும் ஆலோசனை மருத்துவர்கள் வடக்கு கடற்படை கட்டளைப்பில் சந்தித்தனர்
வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய ஆலோசனை கீழ் தொழில் சுகாதார திட்டம் 2016 நவம்பர் 01 மற்றும் 02 திகதிகளில் காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளையின் நடைபெற்றது. இப் திட்டம் உடல்நலம்,பாதுகாப்பு கொண்ட ஆலோசகர் மற்றும் தொழிலாளர் அமைச்சின் ஆணையர், மருத்துவர் வஜிர பலீபான அவர்கலாள் நடத்தப்பட்டது.
06 Nov 2016
கடற்படை அறிவு மற்றும் உழைப்பின் நெடுந்தீவு படகுத்துறை கட்டடம் தொடங்குகிறது
நீண்டகாலமாக தேவையாக உள்ள நெடுந்தீவில் புதிய படகுத்துறை கட்டடம் வட மாகாண ஆளுநருடய கோரிக்கையை படி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் ஆலோசனை கீழ் கடற்படை மனிதவள மற்றும் அறிவு பயன்படுத்தி நேற்று புதிய படகுத்துறை கட்டடம் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையில் நிறுவப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதியை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மூலம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மதம் மத அமைச்சகங்கள் பெற எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
05 Nov 2016
பொலிஸ் குழு தோல்வியடைந்த கடற்படை ரக்பி குழு வெற்றி பெற்றது
டயலொக் ரக்பி லீக் 2016/17 போட்டியில் பங்கேற்கும் கடற்படை ரக்பி வீரர்களுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரால் இன்று (4) கடற்படை தலைமையகத்தில் அட்மிரல் திசாநாயக்க கேட்போர் கூடத்தில் ரக்பி ஜெர்சி வழங்கப்பட்டது.
05 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் கடந்த 3ம் திகதி உடப்பு மற்றும் மாம்புரி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுடன் நாங்கு படகு கைது செய்யப்பட்டது.
05 Nov 2016


