நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார், இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால்,நேற்று பல்லெமுனெய் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கைது செய்யபட்டனர்.

08 Nov 2016