நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது
 

நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு(19) மாலை கைதுசெய்யபட்டது.

20 Nov 2016

அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால், முன்தம்பிட்டி கடற்கறையில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் கைது செய்யப்பட்டது.

19 Nov 2016