நிகழ்வு-செய்தி
காலி கலந்துரையாடல் 2016க்கு பங்கு பெறும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் வெளிநாட்டு நிறுவனங்களில் சிரேஷ்ட பிரதிநிதிகள் இன்று (28) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தனர்.
29 Nov 2016
காலி கலந்துரையாடல் 2016 ஏழாவது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து ஏழாவது முரயாக ஏற்பாடு செய்துள்ள காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு இன்று(28) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் ஆரம்பமானது. மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஆண்டு மாநாட்டுக்கு 41 நாடுகளில் 12 சர்வதேச நிறுவனங்களிள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர்கள் 7 பேர் உட்பட 130 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
29 Nov 2016
42 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது.
வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தர கட்டளைக்குட்பட்ட வீர்ர்கள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் நேற்று(27)ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது வல்வெட்டித்துறையைச் பகுதியில் 42 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யபட்டன.
28 Nov 2016
7வது காலி உரையாடல் சர்வதேச கடல் மாநாடு கொழும்பில் நடைபெறும்
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஒன்றாக சேர்ந்து தொடர்ந்து ஏழாவது முரயாக ஏற்பாடு செய்துள்ள காலி உரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாடு நவம்பர் 28 மற்றும் 29 திகதிகளில் காலி முகத் ஹோட்டலில் நடைபெர தயாராக உள்ளது.
28 Nov 2016


