நிகழ்வு-செய்தி
காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் மூலம் நடத்திய விரிவுரை
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கடற்படை தலைவர்கள் உட்பட தனிநபர்கள், அதிதிகளில் மற்றும் உறுப்பினர்கள்,
30 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (28) உடப்பு மற்றும் சின்னபாடு கடல் பிரதேசத்தில் மற்றும் உச்சமுனெய் கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
29 Nov 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட நிலாவெலி கடற்படை கப்பல் விஜயபாவின் வீரர்களால் நேற்று (28) சல்லி சம்பலதீவு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
29 Nov 2016


