நிகழ்வு-செய்தி
கடற்படைத்தளபதி பல பாகிஸ்தான் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளுடன் சந்திப்பு
பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அமான்-2017 கூட்டுப்பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார்.
14 Feb 2017
கடற்படைத்தளபதி காரச்சியிலுள்ள அலி ஜின்னா கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்
பாகிஸ்தானக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்படைதளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று (13) காரச்சியிலுள்ள தேசிய அலி ஜின்னா எனும் பிரபல்யமான கல்லறைக்கு கடற்படைத்தளபதி அவர்கள் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
14 Feb 2017
இன்னொறு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின்வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் மற்றெமொரு சமூக நலத் திட்டமாகபுத்தல பிரதேச செயலகத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (12)மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
13 Feb 2017


