நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி பாகிஸ்தான் இராணுவ பிரதானியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படைத் தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜெனரல் கமர் ஜாவிட் பஜா அவர்களை இன்று(16) லாஹுரில் வைத்து சந்தித்தார்.

17 Feb 2017

கராத்தே போட்டி பயின்ற கடற்படையினரின் குழந்தைகளுக்கு வண்ண சேணம் அணிந்துவது வெலிசறையில்
 

கடற்படை கராத்தே பிரிவின் பயிற்சி பெற்ற கடற்படையினரின் 08 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் மற்றும் வண்ண சேணம் அணிந்துவம் நிகழ்வு கடந்த 08 ம் திகதி வெலிசறையில் இலங்கை கடற்படை கப்பல் மஹசென் நிறுவனத்தில் நடைபெற்றது.

17 Feb 2017

கடற்படைத் தளபதி பாகிஸ்தான் கடற்படை யுத்த கல்லூரி மாணவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்
 

லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படை யுத்த கல்லூரியில் கல்வி கற்கும் பாகிஸ்தான் நாட்டு மற்றும் நட்பு நாடுகள் ஆகியவற்றின் மாணவ அதிகாரிகள் மத்தியில் நேற்று(15) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் இலங்கை கடற்படையினர் “எதிரிகளுடன் யுத்தம் செய்தல் பற்றிய அனுவம்.” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

16 Feb 2017

கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைளின் மூலம் அமெரிக்கா டொலர் 20 மில்லியன் வருமானம்
 

கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கடற்படையினர் 15 மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலம் அமெரிக்க டொலர் 20 மில்லியனை வருமானமாக பெற்றுள்ளது.

16 Feb 2017