நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படை கப்பல் “சுமேதா” கொழும்பு வருகை
 

மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்திய கடற்படையின் ஆழ்கடல் பகுதி ரோந்து உயர் தொழில்நுட்ப கப்பலான “சுமேதா” இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

21 May 2017

அனுமதி பெறாமல் மணல் போக்குவரத்து செய்த ஒருவர் கைது
 

கிரிந்தை கடலோரக் காவல்படையினர்கள் கதிர்காமம் பொலீஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒன்றாக இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது அனுமதி பெறாமல் மணல் போக்குவரத்து செய்த ஒருவர் நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளன.

21 May 2017