நிகழ்வு-செய்தி

சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

சர்வதேச கடல் எல்லைப் பாதையில் சென்ற ஈரானிய கடற்படை கப்பலில் கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (டிசம்பர் 14) காலை உதவியளித்துள்ளனர்.

14 Dec 2017

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு
 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பட்டலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேற்போர் கூடத்தில் இன்று (டிசம்பர். 13) இடம்பெற்ற 11வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

13 Dec 2017

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் 02 பகுதிகளில் வைத்து நேற்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

13 Dec 2017