நிகழ்வு-செய்தி

காலி முகத்துவாரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வினை கடற்படையினரினால் முன்னெடுப்பு
 

மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலூகேதென்ன அவருடைய வழிமுறைகள் படி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் கொழும்பு நகரிலுள்ள காலி முகத்துவாரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வினை இன்று (ஜூன், 02) மேற்கொண்டுள்ளனர்.

02 Jun 2018