நிகழ்வு-செய்தி

எண்ணெய் கசிவினையாள் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதம் கட்டுப்படுத்த கடற்படையினர் விரைவு
 

கொழும்பு திகோவிட கடலோரப்பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணைக்கசிவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படை, கடலோரகாவட்படை மற்றும் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

09 Sep 2018