இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் புதுப்பிக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் கட்டிடம் மாணவர் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டன.