நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சயுரலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (சமிக்ஞைகளை) துஷார கருனாதுங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சயுரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (சமிக்ஞைகளை) துஷார கருனாதுங்க இன்று மே 20) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

20 May 2019