நிகழ்வு-செய்தி

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளை பல செயற்திட்டங்களை மேற்கொள்கின்றது

ஜூன் 23 முதல் ஜூலை 01 வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் கிழக்கு கடற்படை கட்டளையின் பல செயற்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

04 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட (16) பதினாறு பேர் கடற்படையினரால் கைது

2019 ஜூலை 03 ஆம் திகதி திருகோணமலை, கல்லடிச்சேனை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினாறு (16) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

04 Jul 2019