நிகழ்வு-செய்தி

ஹெராயினுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது

திருகோணமலை சல்பேயாறு பகுதியில் 1.630 கிராம் ஹெராயின் கொண்ட ஒருவரை ஜூலை 12 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் போலீசார் இணைந்து கைது செய்துள்ளனர்.

13 Jul 2019

கடற்படை மன்னார் வான்கலை தடாகத்தில் நீர் ஜெல் குச்சிகளைக் மீட்டுள்ளது

கடற்படை வீரர்கள் ஜூலை 12 அன்று மன்னார் வான்கலாய் தடாகத்திலும் அதைச் சுற்றியும் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல நீர் ஜெல் குச்சிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

13 Jul 2019

தடை செய்யப்பட்ட வலி மருந்துகளுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை கோபால்புரத்தில் ஜூலை 12 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் சடவடிக்கையின போது கடற்படை மற்றும் அதிரடிப்படையினர் பணிக்குழு இரண்டு நபர்களை (02) பல வலி எதிர்ப்பு மருந்துகளுடன் கைது செய்தனர்.

13 Jul 2019

கடற்படைத் தளபதி கடற்படை ஆராய்ச்சி பிரிவின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

கடற்படை ஆராய்ச்சி பிரிவின் (என்.ஆர்.டபிள்யூ) புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் ஜூலை 12 அன்று வெலிசரவில் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

13 Jul 2019

சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அமல்படுத்துவது பற்றிய கூட்டம் காலி மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது

சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு குறித்த பன்முகக் கூட்டம் 2019 ஜூலை 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் காலி மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

13 Jul 2019

இலங்கை கடற்படை, ஜூலை 13 அன்று சிலோன் டுடே செய்தித்தாளில் ‘Wide Probe on Ghost Ship’என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையை கடுமையாக மறுக்கிறது.

ஜூலை 13 சிலோன் டுடே செய்தித்தாளில் கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட தவறான அறிக்கை தொடர்பாக சரியான நடவடிக்கைகளை எடுத்ததற்காக இலங்கை கடற்படை ‘சிலோன் டுடே’ செய்தித்தாளின் தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளது. கடற்படைக் கப்பலில் பரந்த ஆய்வு என்ற தலைப்பின் கீழ் உள்ள கட்டுரை கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி,“ ‘Wide probe on ghost ship’ இக் கப்பலில் பயணம் செய்பவர்கள் இந்தியர்களாகவோ அல்லது பாகிஸ்தானியர்களாகவோ இருக்கலாம் என்று தோன்றுகிறது.இது எழுத்தாளரின் தவறான அறிக்கையாகவும், இந்த அறிக்கையை இலங்கை கடற்படை கடுமையாக மறுத்து, சரியான நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியருக்கு அறிவித்துள்ளது.

13 Jul 2019