நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் ஒருவர் கைது
பொலிஸ் அதிரடிப்படையினருடன் உடன் இணைந்து கடற்படை வீரர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவரை ஜூலை 13 அன்று கைது செய்துள்ளனர்.
14 Jul 2019
130 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கடற்படையினரால் கைது
2019 ஜூலை 13 ஆம் திகதி புல்முடே கோகிலாய் பகுதியில் 130 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 02 சந்தேக நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
14 Jul 2019
வட மத்திய கடற்படை கட்டளையில் புதிய கட்டுமானங்கள் திறப்பு
வட மத்திய கடற்படை கட்டளையில் பல புதிய கட்டுமானங்கள், வட மத்திய கடற்படை பகுதி தளபதி அட்மிரல் முதித கமகே அவர்களால் ஜூலை 13 அன்று திறத்து வைக்கப்பட்டது.
14 Jul 2019


