நிகழ்வு-செய்தி
போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை நடத்துவதற்கு கடற்படையின் பங்களிப்பு
கடற்படை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் 2019 ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ராஜங்கனய மற்றும் சிகிரியவில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
16 Jul 2019
சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
மன்னார் மீன்வள உதவி இயக்குநரகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர் சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை 2019 ஜூலை 15 ஆம் திகதி கைது செய்தனர்.
16 Jul 2019


