நிகழ்வு-செய்தி

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை 2019 ஜூலை 20 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

21 Jul 2019