நிகழ்வு-செய்தி
கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி
வெத்திலகேனியின், மரதங்கேனி பிரதேசத்தில் 10.4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கடற்படை, பொலீஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளுடன் இனைந்து இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்தனர்.
04 Aug 2019
கடற்படையினரினால் கரைநகர், காசுரினா கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கடற்படை பகுதியில் மற்றொரு கடற்கரை சுத்தம் திட்டமொன்று இன்று (ஆகஸ்ட் 4), வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது.
04 Aug 2019
இலங்கை கடற்படையின் 236 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை கடற்படையின் 236 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 366 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 ஆகஸ்ட் 03 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
04 Aug 2019
மேலும் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது
மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று அட்மிரல் (ஓய்வு பெற்ற) லட்சுமன் ஒபேசேகர தலைமயில் 2019 ஆகஸ்ட் 03, அன்று அனுராதபுரத்தின் கல்குலமவில் உள்ள ஸ்ரீ போதிமலுவ விஹாரை வளாகத்தில் திறக்கப்பட்டது.
04 Aug 2019


