நிகழ்வு-செய்தி

550 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை இன்று (செப்டம்பர் 02) இரனைதீவு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல பீடி இலை பொதிகளை மீட்டது.

02 Sep 2019

கடற்படை சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று காலி முகத்திடலில் நடத்தியது

சர்வதேச தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 02) காலி முகத்திடலில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை கடற்படை தொடங்கியுள்ளது.

02 Sep 2019

100 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

இரனைதீவு பகுதிகளில் 2019 செப்டம்பர் 01 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை பீடி இலைகளை மீட்டது.

02 Sep 2019