நிகழ்வு-செய்தி

கடற்படை குடும்பங்களின் குழந்தைகளுக்காக எந்திர அறிவியல் குறித்த பட்டறை கொழும்பில் நடைபெற்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், கடற்படை குடும்பங்களின் குழந்தைகளின் நலனுக்காக எந்திர அறிவியல் குறித்த பட்டறையொன்று நடைபெற்றது.

03 Sep 2019

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 நபர்களை கடற்படையால் கைது

வனாதவில்லுவ கல்லடிய குளம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரை 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

03 Sep 2019

தடைசெய்யப்பட்ட 14.4 கிலோகிராம் மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 14.4 கிலோகிராம் அங்கீகரிக்கப்படாத வலைகளைக் கொண்ட ஒருவரை யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

03 Sep 2019