நிகழ்வு-செய்தி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஆறு நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை, மாலிகாவத்த மற்றும் புஞ்சி பொரெல்ல பகுதிகளில் வசிக்கும் ஆறு (06) நபர்களை இன்று (2020 ஏப்ரல் 16,) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
18 Apr 2020
அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற வேளாண் வேதிப்பொருட்களை கடற்படையால் கைப்பற்றப்பட்டது
2020 ஏப்ரல் 18 ஆம் திகதி மெதவச்சி பூனேவ பகுதியில் உள்ள கடற்படை சாலைத் தடையில், வைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வேளாண் வேதிப்பொருட்களைக் கொண்டு சென்ற ஒரு லாரி வண்டியை கடற்படை கைப்பற்றியது.
18 Apr 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 09 நபர்கள் புறப்பட்டு சென்றனர்
பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 09 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 18) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
18 Apr 2020
செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையால் கைது
2020 ஏப்ரல் 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியே உள்ள கடல்பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 04 பேரை கடற்படை கைது செய்தது.
18 Apr 2020
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி
கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2020 ஏப்ரல் 17 ஆம் திகதி கல்முனை பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
18 Apr 2020


