நிகழ்வு-செய்தி
860 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது
ஜூன் 15, 2020 அன்று, தனமல்விலவில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், 860 கிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட சந்தேக நபரை கைது செய்தனர்.
16 Jun 2020
சட்டவிரோத மீன்பிடிக்கப் பயன்படும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
2020 ஜூன் 15 ஆம் திகதி கதிரவேலியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பால்சேனி கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படைக்கு கண்டுபிடிக்க முடிந்ததுள்ளது.
16 Jun 2020
கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 22 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 734ஆக அதிகரிப்பு
கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 15 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
16 Jun 2020


