நிகழ்வு-செய்தி
கேரள கஞ்சா கொண்ட நபர் கடற்படையினரால் கைது
2020 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி ஒமந்தையின நொச்சிமுடே பகுதியில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது 6.4 கிலோ கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒருவரை கடற்படை கைது செய்தது.
17 Jun 2020
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஏப்ரல் 5 ஆம் திகதி காலியின் கடல் கரையில் திறக்கப்பட்டது.
17 Jun 2020


