நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படைக் கப்பல் மஹாநாக நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய யோகட் திட்டத்திற்கான கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது

சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட யோகட் திட்டத்திற்கான கட்டிடத்தை 2020 ஜூலை 04 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.

06 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 02 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 885 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 02 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 05 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

06 Jul 2020