நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 09 நபர்கள் கடற்படையினரால் கைது

மன்னார், முத்தலம்பிட்டி கடல் பகுதியில் 2020 ஜூலை 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 09 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

08 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 04 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 892 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 04 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 07 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

08 Jul 2020