நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படைத் தளபதி கடற்படைத் தளபதி நிஷாந்த உலுக்கேதென்னவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்

இன்று (ஜூலை 24, 2020) ஒரு தொலைபேசி உரையாடலின் போது இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதற்காக வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுக்கேதென்னவை வாழ்த்தியுள்ளார்.

24 Jul 2020