நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி அவர்கள் 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

01 Aug 2020