நிகழ்வு-செய்தி

கடற்படையால் அம்பாரை பகுதியில் கட்டப்பட்ட நாங்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பாரை, பதியதலாவ பிரதேச செயலக பிரிவில் புதிதாக கட்டப்பட்ட நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2021 பிப்ரவரி 04 அன்று பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டன. குறித்த நிலையங்களுடன் சமூகத்தின் பாதுகாப்பான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மொத்தம் 817 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையால் நிறுவப்பட்டன.

06 Feb 2021