13வது போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அனுமதிக்கமைய 74 கடற்படை அதிகாரிகள் மற்றும் 2010 கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களால் அடுத்த தரநிலை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.