இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் பெப்பிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன் ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மர சம்புத்த ராஜ மண்டபத்தின் மேல்மாடி சங்க தேரர்களிடம் பூஜை செய்தல் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் இன்று (2022 ஜூன் 19) இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.