இலங்கை கடற்படையின் கற்கைநெறிகளில் சிறந்து விளங்கிய இரண்டு கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடல்சார் நிறுவகத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையால் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு 2022 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள நிபுணத்துவ சங்க அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 29வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் நடைபெற்றது.