கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்ற சமூகப் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகளின் மற்றுமொரு படியாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்ள பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட COVID-19 தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் சுகாதாரத் துறைக்கு உதவிகளை வழங்கினர்.