திருகோணமலை தெற்கு கடல் பகுதியில் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'மரைன் பியர்' (Marine Pier) என்ற சிறிய படகுகள் நிருத்தும் இறங்குதுறை 2022 செப்டெம்பர் 26 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.