இலங்கை சுற்றுலா அமைச்சு, முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் கரோல் பாடல் நிகழ்வு 2022 டிசம்பர் 18 ஆம் திகதி பிற்பகல் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக ஆரம்பமானதுடன் கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார நடனக் குழு 2022 டிசம்பர் 21 அன்று மாலை தனது பங்களிப்பை வழங்கியது.