இலங்கை கடற்படை மற்றும் இலங்கை உயிர்காக்கும் சங்கம், நார்த்விண்ட் திட்ட நிறுவனம் இணைந்து யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நடத்திய மூன்றாவது (03) உயிர்காக்கும் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு (08) இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் பிரியால் விதானகேவின் தலைமையில் 2023 ஜனவரி 06 ஆம் திகதி காரைநகர் ஃபோர்ட் ஹம்மன்ஹில் உணவகத்தில் நடைபெற்றது.