இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்ட 951 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2023 ஜனவரி 29) தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவின் தலைமையில் செல்ல கதிர்காமம் ஸ்ரீ தர்ம நிகேதன மஹா விகாரை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.